முல்லைமண்
என் எழுத்துக்களை தாங்கும் நிலம் - சாந்தி நேசக்கரம் -
Sunday, July 11, 2010
பெற்றவருமில்லை ஒற்றைக் கையுமில்லை நேசக்கரம் கொடுப்பீரா உறவுகளே...?
இன்றைய
குரலுக்குரியவனுக்கு
அம்மாவும்
அப்பாவும்
யுத்தத்தில்
இறந்து
போனார்கள்
. 10
வயதிலிருந்து
இவன்
வாழ்ந்தது
தனிமைதான்
.
கடந்தவருடம்
வள்ளிபுனம்
என்ற
பகுதியில்
விழுந்த
எறிகணையொன்று
இவனது
வலது
கையையும்
இருந்த
இடம்
தெரியாமல்
சிதைத்துப்போனது
.
இன்று
இந்த
25
வயது
இளைஞன்
தனது
வலது
கையை
தோள்பட்டையுடன்
இழந்துபோன
நிலையில்
வாழ்கிறான்
..
அன்றாட
தனது
தேவைகளைப்
பூர்த்தி
செய்யவோ
அல்லது
தனக்கான
எதிர்காலத்தை
அமைத்துக்
கொள்ளவோ
எதுவித
வசதிகளுமற்று
வாழும்
இவனது
கதைகள்
சோகம்
நிறைந்தது
.
ஆயினும்
வாழ
வேண்டுமென்ற
கனவோடு
தனக்காய்
ஒரு
தொழிலைத்
தேடுகிறான்
.
ஒற்றையுடன்
இருக்கும்
இவனை
எந்த
நிறுவனங்களும்
ஏற்றுக்கொள்ளாத
நிலமையிலும்
தினம்
தினம்
வேலைதேடி
அலைகிறான்
இவன்
.
அண்மையில்
இவன்
ஒரு
கடையில்
வேலை
தேடிச்சென்ற
நேரம்
அவனது
ஒற்றைக்கையை
காரணம்
காட்டி
அவனுக்கு
வேலை
மறுக்கப்பட்ட
போது
மனமுடைந்து
ஓரிடத்தில்
நின்றவனை
நேசக்கரம்
பயனாளர்
ஒருவர்
நம்பிக்கையளித்து
நேசக்கரத்திடம்
கொண்டு
வந்து
சேர்த்திருக்கிறார்
.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment