முல்லைமண்
என் எழுத்துக்களை தாங்கும் நிலம் - சாந்தி நேசக்கரம் -
Monday, May 24, 2010
எங்கடை குடும்பத்தில கனக்க இழப்பு - ஒரு போராளியின் கதை
1997இல் யெயசிக்குறு சமரில் காயமடைந்து இடுப்புக்குக் கீழ் இயங்கா நிலைக்குப் போனான் இவன். 17வயதில் ஊனமுற்றுத் தன்னைக் கவனிக்கவே ஒரு துணையோடு வாழ்ந்தவன். குடும்பத்தில் வரிசையாய் நாட்டுக்குக் கொடுத்தவன். மேமாதம் வரையும் கள முனையிலேயே இருந்தவன். கடைசியில் இவனும் தடைமுகாமில் போய் சேர வேண்டிய நிலையில் ஊரோடு இவனும் போய்ச் சேர்ந்தான். எந்தவித வசதிகளுமற்ற இடமொன்றில் இன்று இவன் படுக்கையில் இருக்கிறான். முன்னாள் போராளிகள் வரிசையில் இவனும் ஆனால் அன்றாட தேவைகளுக்கே உதவிகளை எதிர்பார்த்தபடி இவன்.இதோ இவனது குரலிலிருந்து....
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment