முல்லைமண்

என் எழுத்துக்களை தாங்கும் நிலம் - சாந்தி நேசக்கரம் -

Tuesday, April 20, 2010

புத்தகம் வேணும் கொப்பி வேணும் உதவுவீங்களோ ?


ரணங்களும் வலிகளும் நிரம்பிய மனங்களின் துயர்களிவை. காணாமற்போன அப்பாக்களின் அம்மாக்களின் பிள்ளைகளும் காணாமற்போன கணவர்களின் மனைவிகளின் துயர்களுமாய் தமிழர் மனங்களில் மிஞ்சிக் கிடப்பது துயர்மட்டுமே. சாபங்களால் சபிக்கப்பட்டு துயரங்களால் இறுக்கப்பட்டு அகதி வாழ்வில் முடக்கப்பட்டு அனைத்தும் இழந்து போன மனங்களின் குரல்களிவை.
சாந்தி நேசக்கரம் at 4:36 AM

No comments:

Post a Comment

‹
›
Home
View web version

என்னைப்பற்றி

My photo
சாந்தி நேசக்கரம்
View my complete profile
Powered by Blogger.