Monday, August 17, 2009

ஆட்காட்டி குருவியின் கண்ணீர் கவிதையாகின்றது

வேதனை சுமக்கும் இரவுகளில் இருந்து
ஒரு சொட்டு
கண்ணீர்
கவிதையாகின்றது

கேட்கின்றதா உங்களுக்கு.....

தொடர்ந்து ஒலிவடிவில் கேட்க இங்கே அழுத்துங்கள்.

5 comments:

  1. கண்ணீர் வருகிறது கவிதையை கேட்க.
    வாழ்த்துக்கள் கவிதையை எழுதியவருக்கும் குரல் தந்தவவருக்கும்.

    அன்பான வாழ்த்துக்கள்
    வரதா

    ReplyDelete
  2. ஆட்காட்டியின் துயரம் ஈழத்தமிழனின் துயரம்.

    சிவம்

    ReplyDelete
  3. ஒரு சொட்டு கண்ணீரே - ரத்தமாக்குகிறது மனதினை ...

    ReplyDelete
  4. ஐயோ என்று அலறுவதைத் தவிர வழியில்லை.

    இதே ஆட்காட்டி ஏன் காவல் இருக்கவில்லை.எம் தலைவனைக் காக்கவில்லை.
    அநாதையாகிப்போனோமே.

    ReplyDelete
  5. துக்கம் சுமக்கும் கவிதை! வரி தந்தவர்க்கும், குரல் தந்தவருக்கும் , உங்களுக்கும் நன்றி சாந்தி.

    ReplyDelete